Tamil Bible

எஸ்றா 3:10

சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபராம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.



Tags

Related Topics/Devotions

துக்கப்படுபவர்களா.. தூற்றுபவர்களா? - Rev. Dr. J.N. Manokaran:

ஜெப ஆலயத்தின் தலைவரான யவீரு Read more...

Related Bible References

No related references found.