Tamil Bible

எசேக்கியேல் 8:17

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.



Tags

Related Topics/Devotions

இஸ்ரவேலின் மொத்த சீரழிவு - Rev. Dr. J.N. Manokaran:

ஆவிக்குரிய வாழ்க்கை, தனிப்ப Read more...

Related Bible References

No related references found.