எசேக்கியேல் 47:12

நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.



Tags

Related Topics/Devotions

பசியுள்ளவர்கள் பாக்கியவான்கள் - Rev. Dr. J.N. Manokaran:

"இப்பொழுது பசியாயிருக் Read more...

புதியவைகள் வேண்டும் - Rev. M. ARUL DOSS:

1. புதிய மனுஷன்
Read more...

Related Bible References

No related references found.