எசேக்கியேல் 34:4-5

34:4 நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
34:5 மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.




Related Topics



சிதறிய ஆடுகள்-Rev. Dr. J .N. மனோகரன்

தலைமைத்துவத்திற்கான வேதாகம படங்களில் ஒன்று மேய்ப்பன்.  இஸ்ரவேலின் மத மற்றும் அரசியல் தலைமை, மீண்டும் மீண்டும், தேவ சித்தத்தைச் செய்யத்...
Read More



நீங்கள் , பலவீனமானவைகளைப் , பலப்படுத்தாமலும் , நசல்கொண்டவைகளைக் , குணமாக்காமலும் , எலும்பு , முறிந்தவைகளைக் , காயங்கட்டாமலும் , துரத்துண்டவைகளைத் , திருப்பிக்கொண்டு , வராமலும் , காணாமற்போனவைகளைத் , தேடாமலும் , போய் , பலாத்காரமும் , கடூரமுமாய் , அவைகளை , ஆண்டீர்கள் , எசேக்கியேல் 34:4 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 34 TAMIL BIBLE , எசேக்கியேல் 34 IN TAMIL , எசேக்கியேல் 34 4 IN TAMIL , எசேக்கியேல் 34 4 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 34 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 34 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 34 TAMIL BIBLE , EZEKIEL 34 IN TAMIL , EZEKIEL 34 4 IN TAMIL , EZEKIEL 34 4 IN TAMIL BIBLE . EZEKIEL 34 IN ENGLISH ,