எசேக்கியேல் 25:8-11

25:8 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
25:9 இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,
25:10 நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
25:11 மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.




Related Topics



திகில், கொள்ளை மற்றும் பறித்தல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கொள்ளையன் ஒரு பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்தான். அவனது கூட்டாளி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தான்.  நெடுஞ்சாலையில் சென்று...
Read More



கர்த்தராகிய , ஆண்டவர் , உரைக்கிறது , என்னவென்றால்: , இதோ , யூதா , வம்சத்தார் , எல்லா , ஜாதிகளுக்கும் , ஒத்தவர்களென்று , மோவாபும் , சேயீரும் , சொல்லுகிறபடியினால் , , எசேக்கியேல் 25:8 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 25 TAMIL BIBLE , எசேக்கியேல் 25 IN TAMIL , எசேக்கியேல் 25 8 IN TAMIL , எசேக்கியேல் 25 8 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 25 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 25 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 25 TAMIL BIBLE , EZEKIEL 25 IN TAMIL , EZEKIEL 25 8 IN TAMIL , EZEKIEL 25 8 IN TAMIL BIBLE . EZEKIEL 25 IN ENGLISH ,