எசேக்கியேல் 21:9-11

21:9 மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது.
21:10 மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.
21:11 அதைக் கையாடும்படி அதைத்துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.




Related Topics



கோலா அல்லது பட்டயமா?! -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு தாய் தன் மகனை மிகவும் உயிராக நேசித்தாள்; மிகவும் அரவணைத்தாள், எனவே, அந்த மகன் ஏதேனும் தவறு செய்தால் அவனை நெறிப்படுத்த தந்தையை கூட கண்டிக்க...
Read More



மனுபுத்திரனே , நீ , தீர்க்கதரிசனம் , உரைத்து , சொல்லவேண்டியது , என்னவென்றால்: , பட்டயம் , கூர்மையாக்கப்பட்டது , பட்டயம் , கூர்மையாக்கப்பட்டது; , அது , துலக்கப்பட்டுமிருக்கிறது , எசேக்கியேல் 21:9 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 21 TAMIL BIBLE , எசேக்கியேல் 21 IN TAMIL , எசேக்கியேல் 21 9 IN TAMIL , எசேக்கியேல் 21 9 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 21 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 21 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 21 TAMIL BIBLE , EZEKIEL 21 IN TAMIL , EZEKIEL 21 9 IN TAMIL , EZEKIEL 21 9 IN TAMIL BIBLE . EZEKIEL 21 IN ENGLISH ,