யாத்திராகமம் 7:20-24

7:20 கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.
7:21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.
7:22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
7:23 பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
7:24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.




Related Topics


கர்த்தர் , கட்டளையிட்டபடி , மோசேயும் , ஆரோனும் , செய்தார்கள்; , பார்வோனுடைய , கண்களுக்கு , முன்பாகவும் , அவன் , ஊழியக்காரரின் , கண்களுக்கு , முன்பாகவும் , கோலை , ஓங்கி; , நதியிலுள்ள , தண்ணீரை , அடிக்க , நதியிலுள்ள , தண்ணீரெல்லாம் , இரத்தமாய் , மாறிப்போயிற்று , யாத்திராகமம் 7:20 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 7 TAMIL BIBLE , யாத்திராகமம் 7 IN TAMIL , யாத்திராகமம் 7 20 IN TAMIL , யாத்திராகமம் 7 20 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 7 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 7 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 7 TAMIL BIBLE , Exodus 7 IN TAMIL , Exodus 7 20 IN TAMIL , Exodus 7 20 IN TAMIL BIBLE . Exodus 7 IN ENGLISH ,