யாத்திராகமம் 36:3

அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

மாசு மற்றும் தொழில்கள் - Rev. Dr. J.N. Manokaran:

சாதிய படிநிலை மக்களை தூய்மை Read more...

Related Bible References

No related references found.