யாத்திராகமம் 3:2-3

3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
3:3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.




Related Topics



எரியும் முட்செடி -Rev. Dr. J .N. மனோகரன்

"அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன்...
Read More



அங்கே , கர்த்தருடைய , தூதனானவர் , ஒரு , முட்செடியின் , நடுவிலிருந்து , உண்டான , அக்கினிஜுவாலையிலே , நின்று , அவனுக்குத் , தரிசனமானார் , அப்பொழுது , அவன் , உற்றுப்பார்த்தான்; , முட்செடி , அக்கினியால் , ஜுவாலித்து , எரிந்தும் , அது , வெந்துபோகாமல் , இருந்தது , யாத்திராகமம் 3:2 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 3 TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN TAMIL , யாத்திராகமம் 3 2 IN TAMIL , யாத்திராகமம் 3 2 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 3 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 3 TAMIL BIBLE , Exodus 3 IN TAMIL , Exodus 3 2 IN TAMIL , Exodus 3 2 IN TAMIL BIBLE . Exodus 3 IN ENGLISH ,