யாத்திராகமம் 3:1-4

3:1 மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
3:3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.
3:4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.




Related Topics



நெருப்பிலிருந்து வரவழைக்கப்பட்டது -Rev. Dr. J .N. மனோகரன்

நெருப்பை சந்திக்கும் எவரும் வலியை அனுபவிப்பார்கள், அதைத் தவிர்ப்பார்கள்.   இருப்பினும், மூன்று பேர் ஒரு 'அக்கினி பூங்கா' மத்தியில் நடந்து...
Read More



மோசே , மீதியான் , தேசத்து , ஆசாரியனாயிருந்த , தன் , மாமனாகிய , எத்திரோவின் , ஆடுகளை , மேய்த்து , வந்தான் , அவன் , ஆடுகளை , வனாந்தரத்தின் , பின் , புறத்திலே , ஓட்டி , தேவபர்வதமாகிய , ஓரேப்மட்டும் , வந்தான் , யாத்திராகமம் 3:1 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 3 TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN TAMIL , யாத்திராகமம் 3 1 IN TAMIL , யாத்திராகமம் 3 1 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 3 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 3 TAMIL BIBLE , Exodus 3 IN TAMIL , Exodus 3 1 IN TAMIL , Exodus 3 1 IN TAMIL BIBLE . Exodus 3 IN ENGLISH ,