யாத்திராகமம் 3:1-2

3:1 மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.




Related Topics



முதல் குழந்தை-Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்திலும் பண்டைய உலகத்திலும், முதற்பேறானவர்களுக்கு சில சிறப்பு உரிமைகள், முன்னுரிமை, முக்கியத்துவம், சலுகைகள் மற்றும் பொறுப்புகள்...
Read More



மோசே , மீதியான் , தேசத்து , ஆசாரியனாயிருந்த , தன் , மாமனாகிய , எத்திரோவின் , ஆடுகளை , மேய்த்து , வந்தான் , அவன் , ஆடுகளை , வனாந்தரத்தின் , பின் , புறத்திலே , ஓட்டி , தேவபர்வதமாகிய , ஓரேப்மட்டும் , வந்தான் , யாத்திராகமம் 3:1 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 3 TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN TAMIL , யாத்திராகமம் 3 1 IN TAMIL , யாத்திராகமம் 3 1 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 3 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 3 TAMIL BIBLE , Exodus 3 IN TAMIL , Exodus 3 1 IN TAMIL , Exodus 3 1 IN TAMIL BIBLE . Exodus 3 IN ENGLISH ,