யாத்திராகமம் 29:42

உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.



Tags

Related Topics/Devotions

இரத்தம் தெளித்தல் - Rev. Dr. J.N. Manokaran:

பழைய ஏற்பாட்டு வழிபாட்டின் Read more...

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பான பலி - Rev. Dr. J.N. Manokaran:

"ஒரு மரக்காலிலே பத்தில Read more...

Related Bible References

No related references found.