யாத்திராகமம் 2:11-14

2:11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
2:12 அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான்.
2:13 அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி, நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
2:14 அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.




Related Topics



எண்ணங்களில் ஒரு மாற்றம் -Rev. Dr. J .N. மனோகரன்

சில தசாப்தங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் ஒரு தொழில்நுட்ப கண்காட்சி இருந்தது.   பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.  ...
Read More



மோசே , பெரியவனான , காலத்தில் , அவன் , தன் , சகோதரரிடத்தில் , போய் , அவர்கள் , சுமை , சுமக்கிறதைப் , பார்த்து , தன் , சகோதரராகிய , எபிரெயரில் , ஒருவனை , ஒரு , எகிப்தியன் , அடிக்கிறதைக் , கண்டு , , யாத்திராகமம் 2:11 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 2 TAMIL BIBLE , யாத்திராகமம் 2 IN TAMIL , யாத்திராகமம் 2 11 IN TAMIL , யாத்திராகமம் 2 11 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 2 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 2 TAMIL BIBLE , Exodus 2 IN TAMIL , Exodus 2 11 IN TAMIL , Exodus 2 11 IN TAMIL BIBLE . Exodus 2 IN ENGLISH ,