யாத்திராகமம் 19:5-6

19:5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
19:6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.




Related Topics



மோசே ஒரு மலைப்பயணி-Rev. Dr. J .N. மனோகரன்

மோசே சீனாய் மலையில், குறைந்தது எட்டு முறை சுமார் 2285 மீட்டர் ஏறினான்.  இது ஒரு சாகசப் பயணம் அல்ல, ஆனால் தேவனின் கட்டளைகளைப் பெறுவதற்கான ஒரு...
Read More



இப்பொழுது , நீங்கள் , என் , வாக்கை , உள்ளபடி , கேட்டு , என் , உடன்படிக்கையைக் , கைக்கொள்வீர்களானால் , சகல , ஜனங்களிலும் , நீங்களே , எனக்குச் , சொந்த , சம்பத்தாயிருப்பீர்கள்; , பூமியெல்லாம் , என்னுடையது , யாத்திராகமம் 19:5 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 19 TAMIL BIBLE , யாத்திராகமம் 19 IN TAMIL , யாத்திராகமம் 19 5 IN TAMIL , யாத்திராகமம் 19 5 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 19 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 19 TAMIL BIBLE , Exodus 19 IN TAMIL , Exodus 19 5 IN TAMIL , Exodus 19 5 IN TAMIL BIBLE . Exodus 19 IN ENGLISH ,