யாத்திராகமம் 19:16-19

19:16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
19:17 அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
19:18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19:19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.




Related Topics


மூன்றாம் , நாள் , விடியற்காலத்தில் , இடிமுழக்கங்களும் , மின்னல்களும் , மலையின்மேல் , கார்மேகமும் , மகா , பலத்த , எக்காளசத்தமும் , உண்டாயிற்று; , பாளயத்திலிருந்த , ஜனங்கள் , எல்லாரும் , நடுங்கினார்கள் , யாத்திராகமம் 19:16 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 19 TAMIL BIBLE , யாத்திராகமம் 19 IN TAMIL , யாத்திராகமம் 19 16 IN TAMIL , யாத்திராகமம் 19 16 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 19 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 19 TAMIL BIBLE , Exodus 19 IN TAMIL , Exodus 19 16 IN TAMIL , Exodus 19 16 IN TAMIL BIBLE . Exodus 19 IN ENGLISH ,