யாத்திராகமம் 15:11-13

15:11 கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
15:12 நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
15:13 நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.




Related Topics



மோசேயின் பாடல்-Rev. Dr. J .N. மனோகரன்

மோசே எழுதிய பாடல்கள் குறைந்தது மூன்று உள்ளன.  ஒன்று எகிப்திய இராணுவத்தின் மீது இஸ்ரவேலுக்கு தேவன்  அளித்த வெற்றிக்கு பிறகு;  மற்றொன்று...
Read More



கர்த்தாவே , தேவர்களில் , உமக்கு , ஒப்பானவர் , யார்? , பரிசுத்தத்தில் , மகத்துவமுள்ளவரும் , துதிகளில் , பயப்படத் , தக்கவரும் , அற்புதங்களைச் , செய்கிறவருமாகிய , உமக்கு , ஒப்பானவர் , யார்? , யாத்திராகமம் 15:11 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 15 TAMIL BIBLE , யாத்திராகமம் 15 IN TAMIL , யாத்திராகமம் 15 11 IN TAMIL , யாத்திராகமம் 15 11 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 15 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 15 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 15 TAMIL BIBLE , Exodus 15 IN TAMIL , Exodus 15 11 IN TAMIL , Exodus 15 11 IN TAMIL BIBLE . Exodus 15 IN ENGLISH ,