யாத்திராகமம் 14:7-8

14:7 பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.
14:8 கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.




Related Topics



தேவன் தேசங்களை நியாயந்தீர்க்கிறார்!-Rev. Dr. J .N. மனோகரன்

 "நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி" (நீதிமொழிகள் 14:34). எகிப்து அவர்களின் அநீதியான செயல்களுக்காக நியாயந்தீர்க்கப்பட்டது....
Read More



பிரதானமான , அறுநூறு , இரதங்களையும் , எகிப்திலுள்ள , மற்ற , சகல , இரதங்களையும் , அவைகள் , எல்லாவற்றிற்கும் , அதிபதிகளான , வீரரையும் , கூட்டிக்கொண்டு , போனான் , யாத்திராகமம் 14:7 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 14 TAMIL BIBLE , யாத்திராகமம் 14 IN TAMIL , யாத்திராகமம் 14 7 IN TAMIL , யாத்திராகமம் 14 7 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 14 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 14 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 14 TAMIL BIBLE , Exodus 14 IN TAMIL , Exodus 14 7 IN TAMIL , Exodus 14 7 IN TAMIL BIBLE . Exodus 14 IN ENGLISH ,