யாத்திராகமம் 14:26-28

14:26 கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.
14:27 அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
14:28 ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.




Related Topics



கடினப்பட்ட இருதயமா!-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தருடைய ஆவி என்றைக்குமே மனிதனோடு போராடுவதில்லை (ஆதியாகமம் 6:1-3). கீழ்ப்படியாமை, கலகம் மற்றும் பிடிவாதமான நடத்தை ஆகியவை எவ்வித மாற்றமும் இன்றி...
Read More



கர்த்தர் , மோசேயை , நோக்கி: , ஜலம் , எகிப்தியர்மேலும் , அவர்களுடைய , இரதங்கள்மேலும் , அவர்களுடைய , குதிரைவீரர் , மேலும் , திரும்பும்படிக்கு , உன் , கையைச் , சமுத்திரத்தின்மேல் , நீட்டு , என்றார் , யாத்திராகமம் 14:26 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 14 TAMIL BIBLE , யாத்திராகமம் 14 IN TAMIL , யாத்திராகமம் 14 26 IN TAMIL , யாத்திராகமம் 14 26 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 14 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 14 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 14 TAMIL BIBLE , Exodus 14 IN TAMIL , Exodus 14 26 IN TAMIL , Exodus 14 26 IN TAMIL BIBLE . Exodus 14 IN ENGLISH ,