யாத்திராகமம் 12:12-13

12:12 அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
12:13 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.




Related Topics


அந்த , ராத்திரியிலே , நான் , எகிப்துதேசமெங்கும் , கடந்துபோய் , எகிப்து , தேசத்திலுள்ள , மனிதர் , முதல் , மிருக , ஜீவன்கள் , மட்டும் , முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் , அதம்பண்ணி , எகிப்து , தேவர்களின்மேல் , நீதியைச் , செலுத்துவேன்; , நானே , கர்த்தர் , யாத்திராகமம் 12:12 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 12 TAMIL BIBLE , யாத்திராகமம் 12 IN TAMIL , யாத்திராகமம் 12 12 IN TAMIL , யாத்திராகமம் 12 12 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 12 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 12 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 12 TAMIL BIBLE , Exodus 12 IN TAMIL , Exodus 12 12 IN TAMIL , Exodus 12 12 IN TAMIL BIBLE . Exodus 12 IN ENGLISH ,