யாத்திராகமம் 1:8-11

1:8 யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
1:9 அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.
1:10 அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.
1:11 அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.




Related Topics



அறியப்படாத சிலைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

அநேகருக்கு ஒரு ஆசை இருக்கிறது, வாழ்நாளில் தங்கள் பெயர் பிரபலமாக இருக்க வேண்டும், தங்களுக்கென்று ஒரு அடையாளம் உண்டாக வேண்டும் எனவும், இறந்த...
Read More



யோசேப்பை , அறியாத , புதிய , ராஜன் , ஒருவன் , எகிப்தில் , தோன்றினான் , யாத்திராகமம் 1:8 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 1 TAMIL BIBLE , யாத்திராகமம் 1 IN TAMIL , யாத்திராகமம் 1 8 IN TAMIL , யாத்திராகமம் 1 8 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 1 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 1 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 1 TAMIL BIBLE , Exodus 1 IN TAMIL , Exodus 1 8 IN TAMIL , Exodus 1 8 IN TAMIL BIBLE . Exodus 1 IN ENGLISH ,