Tamil Bible

எஸ்தர் 7:8

ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.



Tags

Related Topics/Devotions

எசேக்கியாவின் ஆறாம் அம்சத்திட்டம் - Pr. Romilton:

"அப்பொழுது ராஜாவாகிய எ Read more...

எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் - Rev. Dr. J.N. Manokaran:

தேவ பிள்ளைகளைத் தாக்க கண்ணு Read more...

Related Bible References

No related references found.