Tamil Bible

எஸ்தர் 6:9

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.



Tags

Related Topics/Devotions

அறியப்படாத சிலைகள் - Rev. Dr. J.N. Manokaran:

அநேகருக்கு ஒரு ஆசை இருக்கிற Read more...

தேவன் எழுதுகிறார்! - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் ஒரு எழுத்தாளர்; தேவன் Read more...

புகழும் அதிகாரமும் - Rev. Dr. J.N. Manokaran:

அதிகாரமும் செல்வாக்கும் உள் Read more...

ஆவணங்கள் உயிரடையும் - Rev. Dr. J.N. Manokaran:

பல ஆவணங்கள் வரலாற்றில் மீட் Read more...

தூக்கமில்லாத இரவுகள் - Rev. Dr. J.N. Manokaran:

சில சமயங்களில் நம்மால் தூங் Read more...

Related Bible References

No related references found.