எஸ்தர் 6:1-3

6:1 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
6:2 அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
6:3 அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.




Related Topics



தேவன் எழுதுகிறார்!-Rev. Dr. J .N. மனோகரன்

தேவன் ஒரு எழுத்தாளர்; தேவன் பல வழிகளில் எழுதினார் மற்றும் தொடர்ந்து எழுதுகிறார். 1) மரபணு (டிஎன்ஏ): சங்கீதக்காரன் எழுதுகிறான்; "என் கருவை உம்முடைய...
Read More




அறியப்படாத சிலைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

அநேகருக்கு ஒரு ஆசை இருக்கிறது, வாழ்நாளில் தங்கள் பெயர் பிரபலமாக இருக்க வேண்டும், தங்களுக்கென்று ஒரு அடையாளம் உண்டாக வேண்டும் எனவும், இறந்த...
Read More



அந்த , ராத்திரியிலே , ராஜாவுக்கு , நித்திரை , வராதபடியினால் , காலவர்த்தமானங்கள் , எழுதியிருக்கிற , நடபடி , புஸ்தகத்தைக் , கொண்டுவரச்சொன்னான்; , அது , ராஜசமுகத்தில் , வாசிக்கப்பட்டது , எஸ்தர் 6:1 , எஸ்தர் , எஸ்தர் IN TAMIL BIBLE , எஸ்தர் IN TAMIL , எஸ்தர் 6 TAMIL BIBLE , எஸ்தர் 6 IN TAMIL , எஸ்தர் 6 1 IN TAMIL , எஸ்தர் 6 1 IN TAMIL BIBLE , எஸ்தர் 6 IN ENGLISH , TAMIL BIBLE ESTHER 6 , TAMIL BIBLE ESTHER , ESTHER IN TAMIL BIBLE , ESTHER IN TAMIL , ESTHER 6 TAMIL BIBLE , ESTHER 6 IN TAMIL , ESTHER 6 1 IN TAMIL , ESTHER 6 1 IN TAMIL BIBLE . ESTHER 6 IN ENGLISH ,