எஸ்தர் 2:5-7

2:5 அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
2:6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
2:7 அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.




Related Topics



குழந்தைகளை தத்தெடுத்தல்-Rev. Dr. J .N. மனோகரன்

குழந்தைகளைப் பராமரிப்பதன் மூலம் ஆண்டவருக்குச் சேவை செய்ய விரும்பும் பல இளைஞர்கள் உள்ளனர். ஒருமுறை ஒரு இறையியல் கல்லூரியில் ஒரு இளம் மாணவன் வந்து,...
Read More



அப்பொழுது , சூசான் , அரமனையிலே , பென்யமீனியனாகிய , கீசின் , குமாரன் , சீமேயினுடைய , மகனாகிய , யாவீரின் , குமாரன் , மொர்தெகாய் , என்னும் , பேருள்ள , ஒரு , யூதன் , இருந்தான் , எஸ்தர் 2:5 , எஸ்தர் , எஸ்தர் IN TAMIL BIBLE , எஸ்தர் IN TAMIL , எஸ்தர் 2 TAMIL BIBLE , எஸ்தர் 2 IN TAMIL , எஸ்தர் 2 5 IN TAMIL , எஸ்தர் 2 5 IN TAMIL BIBLE , எஸ்தர் 2 IN ENGLISH , TAMIL BIBLE ESTHER 2 , TAMIL BIBLE ESTHER , ESTHER IN TAMIL BIBLE , ESTHER IN TAMIL , ESTHER 2 TAMIL BIBLE , ESTHER 2 IN TAMIL , ESTHER 2 5 IN TAMIL , ESTHER 2 5 IN TAMIL BIBLE . ESTHER 2 IN ENGLISH ,