எபேசியர் 5:17-20

5:17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
5:19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
5:20 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,




Related Topics


ஆகையால் , நீங்கள் , மதியற்றவர்களாயிராமல் , கர்த்தருடைய , சித்தம் , இன்னதென்று , உணர்ந்துகொள்ளுங்கள் , எபேசியர் 5:17 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 5 TAMIL BIBLE , எபேசியர் 5 IN TAMIL , எபேசியர் 5 17 IN TAMIL , எபேசியர் 5 17 IN TAMIL BIBLE , எபேசியர் 5 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 5 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 5 TAMIL BIBLE , Ephesians 5 IN TAMIL , Ephesians 5 17 IN TAMIL , Ephesians 5 17 IN TAMIL BIBLE . Ephesians 5 IN ENGLISH ,