எபேசியர் 1:6-8

1:6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.
1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
1:8 அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.




Related Topics



நம் தேவன் வல்லவர்-Rev. M. ARUL DOSS

யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். எபேசியர் 3:20; எரேமியா 32:19 1. தப்புவிக்க...
Read More



தம்முடைய , தயவுள்ள , சித்தத்தின்படியே , நம்மை , இயேசுகிறிஸ்துமூலமாய்த் , தமக்குச் , சுவிகாரபுத்திரராகும்படி , முன் , குறித்திருக்கிறார் , எபேசியர் 1:6 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 1 TAMIL BIBLE , எபேசியர் 1 IN TAMIL , எபேசியர் 1 6 IN TAMIL , எபேசியர் 1 6 IN TAMIL BIBLE , எபேசியர் 1 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 1 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 1 TAMIL BIBLE , Ephesians 1 IN TAMIL , Ephesians 1 6 IN TAMIL , Ephesians 1 6 IN TAMIL BIBLE . Ephesians 1 IN ENGLISH ,