பிரசங்கி 5:4-7

5:4 நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.
5:5 நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.
5:6 உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
5:7 அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.




Related Topics



யெப்தாவின் மகள் -Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று சம்பவங்களில், கடினமான பகுதி ஒன்று யெப்தா மற்றும் அவரது மகள் பற்றியதாகும் (நியாயாதிபதிகள் 11:1-12:7)....
Read More



நீ , தேவனுக்கு , ஒரு , பொருத்தனைபண்ணிக்கொண்டால் , அதைச் , செலுத்தத் , தாமதியாதே; , அவர் , மூடரில் , பிரியப்படுகிறதில்லை , நீ , நேர்ந்துகொண்டதைச்செய் , பிரசங்கி 5:4 , பிரசங்கி , பிரசங்கி IN TAMIL BIBLE , பிரசங்கி IN TAMIL , பிரசங்கி 5 TAMIL BIBLE , பிரசங்கி 5 IN TAMIL , பிரசங்கி 5 4 IN TAMIL , பிரசங்கி 5 4 IN TAMIL BIBLE , பிரசங்கி 5 IN ENGLISH , TAMIL BIBLE ECCLESIASTES 5 , TAMIL BIBLE ECCLESIASTES , ECCLESIASTES IN TAMIL BIBLE , ECCLESIASTES IN TAMIL , ECCLESIASTES 5 TAMIL BIBLE , ECCLESIASTES 5 IN TAMIL , ECCLESIASTES 5 4 IN TAMIL , ECCLESIASTES 5 4 IN TAMIL BIBLE . ECCLESIASTES 5 IN ENGLISH ,