உபாகமம் 32:46-47

32:46 அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.
32:47 இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.




Related Topics



பிரமாணத்தை இயற்றுபவரும் மீறுபவரும்-Rev. Dr. J .N. மனோகரன்

பூமியில் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த மிகப் பெரிய மனிதராக மோசே கருதப்படுகிறார்.  இஸ்ரவேல் புத்திரர் ஒவ்வொரு நாளும் தங்கள் பிள்ளைகளுக்கு...
Read More



அவர்களை , நோக்கி: , இந்த , நியாயப்பிரமாண , வார்த்தைகளின்படியெல்லாம் , உங்கள் , பிள்ளைகள் , செய்யும்படி , கவனமாயிருக்க , நீங்கள் , அவர்களுக்குக் , கற்பிக்கும்படி , நான் , இன்று , உங்களுக்குச்சாட்சியாய் , ஒப்புவிக்கிற , வார்த்தைகளையெல்லாம் , உங்கள் , மனதிலே , வையுங்கள் , உபாகமம் 32:46 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 32 TAMIL BIBLE , உபாகமம் 32 IN TAMIL , உபாகமம் 32 46 IN TAMIL , உபாகமம் 32 46 IN TAMIL BIBLE , உபாகமம் 32 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 32 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 32 TAMIL BIBLE , DEUTERONOMY 32 IN TAMIL , DEUTERONOMY 32 46 IN TAMIL , DEUTERONOMY 32 46 IN TAMIL BIBLE . DEUTERONOMY 32 IN ENGLISH ,