உபாகமம் 29:18-20

29:18 ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
29:19 அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்.
29:20 அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.




Related Topics


ஆகையால் , அந்த , ஜாதிகளின் , தேவர்களைச் , சேவிக்கப் , போகும்படி , இன்று , நம்முடைய , தேவனாகிய , கர்த்தரைவிட்டு , அகலுகிற , இருதயமுள்ள , ஒரு , புருஷனாகிலும் , ஸ்திரீயாகிலும் , குடும்பமாகிலும் , கோத்திரமாகிலும் , உங்களில் , இராதபடிக்கும் , நஞ்சையும் , எட்டியையும் , முளைப்பிக்கிற , யாதொரு , வேர் , உங்களில் , இராதபடிக்கும் , பாருங்கள் , உபாகமம் 29:18 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 29 TAMIL BIBLE , உபாகமம் 29 IN TAMIL , உபாகமம் 29 18 IN TAMIL , உபாகமம் 29 18 IN TAMIL BIBLE , உபாகமம் 29 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 29 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 29 TAMIL BIBLE , DEUTERONOMY 29 IN TAMIL , DEUTERONOMY 29 18 IN TAMIL , DEUTERONOMY 29 18 IN TAMIL BIBLE . DEUTERONOMY 29 IN ENGLISH ,