உபாகமம் 22:6

வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.



Tags

Related Topics/Devotions

குழந்தைகள் சந்திக்கும் மரணம் - Rev. Dr. J.N. Manokaran:

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவ Read more...

Related Bible References

No related references found.