உபாகமம் 14:28-29

14:28 மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.
14:29 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.




Related Topics



சிரத்தையும் மகிழ்ச்சிகரமாக கொடுக்கும் மனப்பான்மையும்-Rev. Dr. J .N. மனோகரன்

பழைய ஏற்பாட்டில், மோசே பிரமாணத்தின் கீழ் வாழ்ந்த யூதர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியிருந்தது.  தசமபாகம் என்ற வார்த்தைக்கு பத்தில் ஒரு பங்கு அதாவது...
Read More




ஆவிக்குரிய உடன்பிறப்புகளால் ஏமாற்றமா?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சிறுவன் சாலையோரம் தேநீர் விற்றுக்கொண்டிருந்தான்.  ஒரு பணக்காரர் அவனை ஊக்குவிப்பதற்காக தேநீர் அருந்திவிட்டு, தேநீருக்கான கட்டணத்தோடு...
Read More



மூன்றாம் , வருஷத்தின் , முடிவிலே , அவ்வருஷத்தில் , உனக்கு , வந்த , பலன் , எல்லாவற்றிலும் , தசமபாகத்தைப் , பிரித்து , உன் , வாசல்களில் , வைக்கக்கடவாய் , உபாகமம் 14:28 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 14 TAMIL BIBLE , உபாகமம் 14 IN TAMIL , உபாகமம் 14 28 IN TAMIL , உபாகமம் 14 28 IN TAMIL BIBLE , உபாகமம் 14 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 14 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 14 TAMIL BIBLE , DEUTERONOMY 14 IN TAMIL , DEUTERONOMY 14 28 IN TAMIL , DEUTERONOMY 14 28 IN TAMIL BIBLE . DEUTERONOMY 14 IN ENGLISH ,