உபாகமம் 13:3

அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.



Tags

Related Topics/Devotions

பரம தகப்பனின் குணங்கள் - Rev. M. ARUL DOSS:

1. சுமக்கிற தகப்பனாய் இருக் Read more...

கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.