நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
சின்னதான கொம்பு மற்றும் அந்திக்கிறிஸ்து - Rev. Dr. J.N. Manokaran:
செலூக்கியப் பேரரசின் கீழ் ச Read more...
No related references found.