Tamil Bible

தானியேல் 5:21

அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.



Tags

Related Topics/Devotions

பத்து மடங்கு சமர்த்தர் - Rev. Dr. J.N. Manokaran:

சில விளம்பரங்கள் அவற்றின் ச Read more...

பெல்ஷாத்சாரின் வீழ்ச்சி - Rev. Dr. J.N. Manokaran:

நேபுகாத்நேச்சார் 43 ஆண்டுகள Read more...

கேட்கும் காதா அல்லது கேட்காத காதா? - Rev. Dr. J.N. Manokaran:

அனைவருக்கும் சரீரத்தில் காத Read more...

தேவன் எழுதுகிறார்! - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் ஒரு எழுத்தாளர்; தேவன் Read more...

எழுதினார் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

1. கற்பலகையில் எழுதினார்
Read more...

Related Bible References

No related references found.