தானியேல் 4:19

அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.



Tags

Related Topics/Devotions

மகிழ்ச்சியான ஆளுமை - Rev. Dr. J.N. Manokaran:

ராஜாவான சவுலுக்கு ஊழியம் செ Read more...

முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்ளல் - Rev. Dr. J.N. Manokaran:

நேபுகாத்நேச்சார் தன்னை உலகி Read more...

பயனற்ற மாயை மற்றும் அடையாளம் - Rev. Dr. J.N. Manokaran:

1,000 க்கும் மேற்பட்ட மக்கள Read more...

கனவை விளக்கும் தானியேல் - Rev. Dr. J.N. Manokaran:

நேபுகாத்நேச்சாரின் முட்டாள் Read more...

ஆளுகை செய்யும் ஆண்டவர் - Rev. M. ARUL DOSS:

 

Read more...

Related Bible References

No related references found.