தானியேல் 2:20-23

2:20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
2:21 அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
2:22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
2:23 என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால் உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.




Related Topics



தானியேலின் கவிதை-Rev. Dr. J .N. மனோகரன்

இது தானியேலின் சிறு சங்கீதம் அல்லது கவிதை எனலாம், தேவன் நேபுகாத்நேச்சாரின் கனவையும் அதன் விளக்கத்தையும் வெளிப்படுத்தியபோது தானியேல் துதித்துப்...
Read More



பின்பு , தானியேல் , சொன்னது: , தேவனுடைய , நாமத்துக்கு , என்றென்றைக்குமுள்ள , சதாகாலங்களிலும் , ஸ்தோத்திரமுண்டாவதாக; , ஞானமும் , வல்லமையும் , அவருக்கே , உரியது , தானியேல் 2:20 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 2 TAMIL BIBLE , தானியேல் 2 IN TAMIL , தானியேல் 2 20 IN TAMIL , தானியேல் 2 20 IN TAMIL BIBLE , தானியேல் 2 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 2 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 2 TAMIL BIBLE , DANIEL 2 IN TAMIL , DANIEL 2 20 IN TAMIL , DANIEL 2 20 IN TAMIL BIBLE . DANIEL 2 IN ENGLISH ,