தானியேல் 2:1-3

2:1 நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
2:2 அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
2:3 ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.




Related Topics



வாட்ஸ்அப் பல்கலைக்கழகம்?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒருவேளை, பவுல் இந்த டிஜிட்டல் தலைமுறையைப் பற்றி தீர்க்கதரிசனமாக தான், எப்போதும் கற்றுக்கொண்டே இருப்பார்கள் ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவை அடைய...
Read More



நேபுகாத்நேச்சார் , ராஜ்யபாரம்பண்ணும் , இரண்டாம் , வருஷத்திலே , நேபுகாத்நேச்சார் , சொப்பனங்களைக் , கண்டான்; , அதினால் , அவனுடைய , ஆவி , கலங்கி , அவனுடைய , நித்திரை , கலைந்தது , தானியேல் 2:1 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 2 TAMIL BIBLE , தானியேல் 2 IN TAMIL , தானியேல் 2 1 IN TAMIL , தானியேல் 2 1 IN TAMIL BIBLE , தானியேல் 2 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 2 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 2 TAMIL BIBLE , DANIEL 2 IN TAMIL , DANIEL 2 1 IN TAMIL , DANIEL 2 1 IN TAMIL BIBLE . DANIEL 2 IN ENGLISH ,