தானியேல் 10:4-6

10:4 முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,
10:5 என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.
10:6 அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும் அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும் அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.




Related Topics


முதலாம் , மாதம் , இருபத்து , நாலாந்தேதியிலே , நான் , இதெக்கேல் , என்னும் , பெரிய , ஆற்றங்கரையில் , இருந்து , , தானியேல் 10:4 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 10 TAMIL BIBLE , தானியேல் 10 IN TAMIL , தானியேல் 10 4 IN TAMIL , தானியேல் 10 4 IN TAMIL BIBLE , தானியேல் 10 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 10 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 10 TAMIL BIBLE , DANIEL 10 IN TAMIL , DANIEL 10 4 IN TAMIL , DANIEL 10 4 IN TAMIL BIBLE . DANIEL 10 IN ENGLISH ,