ஆமோஸ் 2:1-3

2:1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.
2:2 மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.
2:3 நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடே அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics



திகில், கொள்ளை மற்றும் பறித்தல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கொள்ளையன் ஒரு பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியைப் பறித்தான். அவனது கூட்டாளி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தான்.  நெடுஞ்சாலையில் சென்று...
Read More



கர்த்தர் , சொல்லுகிறது , என்னவென்றால்: , மோவாபின் , மூன்று , பாதகங்களினிமித்தமும் , நாலு , பாதகங்களினிமித்தமும் , நான் , அவன் , ஆக்கினையைத் , திருப்பமாட்டேன்; , அவன் , ஏதோமுடைய , ராஜாவின் , எலும்புகளை , நீறாகச் , சுட்டுப்போட்டானே , ஆமோஸ் 2:1 , ஆமோஸ் , ஆமோஸ் IN TAMIL BIBLE , ஆமோஸ் IN TAMIL , ஆமோஸ் 2 TAMIL BIBLE , ஆமோஸ் 2 IN TAMIL , ஆமோஸ் 2 1 IN TAMIL , ஆமோஸ் 2 1 IN TAMIL BIBLE , ஆமோஸ் 2 IN ENGLISH , TAMIL BIBLE AMOS 2 , TAMIL BIBLE AMOS , AMOS IN TAMIL BIBLE , AMOS IN TAMIL , AMOS 2 TAMIL BIBLE , AMOS 2 IN TAMIL , AMOS 2 1 IN TAMIL , AMOS 2 1 IN TAMIL BIBLE . AMOS 2 IN ENGLISH ,