அப்போஸ்தலருடையநடபடிகள் 8:5-8

8:5 அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்கு பிரசங்கித்தான்.
8:6 பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.
8:7 அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.
8:8 அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.




Related Topics



நான்கு வகையான அருட்பணிகள்-Rev. Dr. J .N. மனோகரன்

பல திருச்சபைகள் பணிகளில் ஈடுபட்டுள்ளன, சுவிசேஷத்தை எட்டாத, கேட்கப்படாத, ஈடுபாடற்ற மக்களுக்கு எடுத்துச் செல்கின்றன.  நிச்சயமாக, பல சபைகள்...
Read More



அப்பொழுது , பிலிப்பென்பவன் , சமாரியாவிலுள்ள , ஒரு , பட்டணத்திற்குப் , போய் , அங்குள்ளவர்களுக்கு , பிரசங்கித்தான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 8:5 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 5 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 5 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 IN ENGLISH , TAMIL BIBLE Acts 8 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 8 TAMIL BIBLE , Acts 8 IN TAMIL , Acts 8 5 IN TAMIL , Acts 8 5 IN TAMIL BIBLE . Acts 8 IN ENGLISH ,