அப்போஸ்தலருடையநடபடிகள் 7:48-50

7:48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
7:49 வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள், நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;
7:50 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.




Related Topics



பவுல் மீதான யூதர்களின் குற்றச்சாட்டுகள்-Rev. Dr. J .N. மனோகரன்

"இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும்...
Read More



ஆகிலும் , உன்னதமானவர் , கைகளினால் , செய்யப்பட்ட , ஆலயங்களில் , வாசமாயிரார் , அப்போஸ்தலருடையநடபடிகள் 7:48 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 48 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 48 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 IN ENGLISH , TAMIL BIBLE Acts 7 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 7 TAMIL BIBLE , Acts 7 IN TAMIL , Acts 7 48 IN TAMIL , Acts 7 48 IN TAMIL BIBLE . Acts 7 IN ENGLISH ,