அப்போஸ்தலருடையநடபடிகள் 7:1-4

7:1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.
7:2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
7:3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.
7:4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.




Related Topics



விசுவாசத்தோடு செல்-Rev. Dr. J .N. மனோகரன்

தேவ ஜனங்கள் விசுவாசத்தில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது, சில சமயங்களில் தங்களிடம் உள்ளதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது தங்களிடம்...
Read More



பிரதான , ஆசாரியன் , அவனை , நோக்கி: , காரியம் , இப்படியாயிருக்கிறது , என்று , கேட்டான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 7:1 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 1 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 7 IN ENGLISH , TAMIL BIBLE Acts 7 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 7 TAMIL BIBLE , Acts 7 IN TAMIL , Acts 7 1 IN TAMIL , Acts 7 1 IN TAMIL BIBLE . Acts 7 IN ENGLISH ,