அப்போஸ்தலருடையநடபடிகள் 21:10-14

21:10 நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
21:11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளψயும் கால்களையும் கட்டிக்கொΣ்டு இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
21:12 இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
21:13 அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
21:14 அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.




Related Topics



கிறிஸ்துமஸ் பரிசு-Sis. Vanaja Paulraj

தேவராஜுக்கு நம்பவே முடியவில்லை. “தன்மகன், தன் மகனா இப்படிக் கேட்கிறான்? இப்படியும் நடக்குமா?” ஒரே அதிர்ச்சி! ஒரே ஆச்சரியம்! எதிரே கல்லில்...
Read More



நாங்கள் , அநேகநாள் , அங்கே , தங்கியிருக்கையில் , அகபு , என்னும் , பேர்கொண்ட , ஒரு , தீர்க்கதரிசி , யூதேயாவிலிருந்து , வந்தான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 21:10 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 10 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 10 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 IN ENGLISH , TAMIL BIBLE Acts 21 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 21 TAMIL BIBLE , Acts 21 IN TAMIL , Acts 21 10 IN TAMIL , Acts 21 10 IN TAMIL BIBLE . Acts 21 IN ENGLISH ,