அப்போஸ்தலருடையநடபடிகள் 20:7-12

20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.
20:8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.
20:9 அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
20:10 உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
20:11 பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டு புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு, பின்பு புறப்பட்டான்.
20:12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.




Related Topics



விழிப்பதும் தூக்கமும்!-Rev. Dr. J .N. மனோகரன்

"நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு...
Read More



வாரத்தின் , முதல்நாளிலே , அப்பம் , பிட்கும்படி , சீஷர்கள் , கூடிவந்திருக்கையில் , பவுல் , மறுநாளிலே , புறப்படவேண்டுமென்றிருந்து , அவர்களுடனே , சம்பாஷித்து , நடுராத்திரி , மட்டும் , பிரசங்கித்தான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 20:7 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 7 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 7 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 IN ENGLISH , TAMIL BIBLE Acts 20 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 20 TAMIL BIBLE , Acts 20 IN TAMIL , Acts 20 7 IN TAMIL , Acts 20 7 IN TAMIL BIBLE . Acts 20 IN ENGLISH ,