அப்போஸ்தலருடையநடபடிகள் 20:29-31

20:29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
20:30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
20:31 ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.




Related Topics


நான் , போனபின்பு , மந்தையைத் , தப்பவிடாத , கொடிதான , ஓநாய்கள் , உங்களுக்குள்ளே , வரும் , அப்போஸ்தலருடையநடபடிகள் 20:29 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 29 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 29 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 IN ENGLISH , TAMIL BIBLE Acts 20 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 20 TAMIL BIBLE , Acts 20 IN TAMIL , Acts 20 29 IN TAMIL , Acts 20 29 IN TAMIL BIBLE . Acts 20 IN ENGLISH ,