அப்போஸ்தலருடையநடபடிகள் 2:1-4

2:1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2:2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
2:3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.




Related Topics



மகிழ்ச்சியின் பாத்திரம் -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு காபி ஷாப்பில் ‘மகிழ்ச்சியின் கோப்பை’ என்பதான விளம்பரத்தைப் பார்க்க முடிந்தது.  ஈர்க்கக்கூடிய வாசகங்கள் அடங்கிய விளம்பரம் பல இளைஞர்களை...
Read More



பெந்தெகொஸ்தே , என்னும் , நாள் , வந்தபோது , அவர்களெல்லாரும் , ஒருமனப்பட்டு , ஓரிடத்திலே , வந்திருந்தார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 2:1 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 1 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 IN ENGLISH , TAMIL BIBLE Acts 2 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 2 TAMIL BIBLE , Acts 2 IN TAMIL , Acts 2 1 IN TAMIL , Acts 2 1 IN TAMIL BIBLE . Acts 2 IN ENGLISH ,