அப்போஸ்தலருடையநடபடிகள் 15:36-41

15:36 சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
15:37 அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
15:38 பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
15:39 இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.
15:40 பவுலோ சீலாவை தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
15:41 சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.




Related Topics



மற்றவர்களை நம்புதல்-Rev. Dr. J .N. மனோகரன்

மற்றவர்களை நம்புவது என்பது உண்மையில் கடினமான விஷயம் தான்.  ஒருவர் தினமும் காலையில் பல் துலக்கி விட்டு பற்பசை மூடியை மூடாமல் தனித்தனியாக வைத்து...
Read More




பகுத்தறிதல்-Rev. Dr. J .N. மனோகரன்

“பகுத்தறிவு என்பது சரி மற்றும் தவறுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை மாத்திரம் கூறுவது அல்ல;  மாறாக அது சரியான மற்றும் கிட்டத்தட்ட சரியான...
Read More



சிலநாளைக்குப்பின்பு , பவுல் , பர்னபாவை , நோக்கி: , நாம் , கர்த்தருடைய , வசனத்தை , அறிவித்திருக்கிற , சகல , பட்டணங்களிலுமுள்ள , சகோதரர்கள் , எப்படியிருக்கிறார்களென்று , போய்ப்பார்ப்போம் , வாரும் , என்றான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 15:36 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 15 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 15 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 15 36 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 15 36 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 15 IN ENGLISH , TAMIL BIBLE Acts 15 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 15 TAMIL BIBLE , Acts 15 IN TAMIL , Acts 15 36 IN TAMIL , Acts 15 36 IN TAMIL BIBLE . Acts 15 IN ENGLISH ,