அப்போஸ்தலருடையநடபடிகள் 12:5-7

12:5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
12:6 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு. இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
12:7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.




Related Topics


அப்படியே , பேதுரு , சிறைச்சாலையிலே , காக்கப்படிருக்கையில் , சபையார் , அவனுக்காக , தேவனை , நோக்கி , ஊக்கத்தோடே , ஜெபம்பண்ணினார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 12:5 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 5 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 5 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 IN ENGLISH , TAMIL BIBLE Acts 12 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 12 TAMIL BIBLE , Acts 12 IN TAMIL , Acts 12 5 IN TAMIL , Acts 12 5 IN TAMIL BIBLE . Acts 12 IN ENGLISH ,