அப்போஸ்தலருடையநடபடிகள் 11:28-30

11:28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
11:29 அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
11:30 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.




Related Topics



பர்னபாவின் பெருந்தன்மை-Rev. Dr. J .N. மனோகரன்

பர்னபா முதல் நூற்றாண்டு சபையின் பெருந்தன்மையும் தாராள மனப்பான்மையும் கொண்ட ஒரு முக்கியமான சபைத் தலைவர். 1) தாராள நன்கொடையாளன்: பர்னபா தனது...
Read More



அவர்களில் , ஒருவனாகிய , அகபு , என்பவன் , எழுந்து , உலகமெங்கும் , கொடியபஞ்சம் , உண்டாகும் , என்று , ஆவியானவராலே , அறிவித்தான்; , அது , அப்படியே , கிலவுதியு , ராயனுடைய , நாட்களிலே , உண்டாயிற்று , அப்போஸ்தலருடையநடபடிகள் 11:28 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 11 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 11 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 11 28 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 11 28 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 11 IN ENGLISH , TAMIL BIBLE Acts 11 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 11 TAMIL BIBLE , Acts 11 IN TAMIL , Acts 11 28 IN TAMIL , Acts 11 28 IN TAMIL BIBLE . Acts 11 IN ENGLISH ,