சங்கீதம் 119:98-100

119:98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
119:99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
119:100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.




Related Topics



பத்து மடங்கு சமர்த்தர்-Rev. Dr. J .N. மனோகரன்

சில விளம்பரங்கள் அவற்றின் செயல்திறன் அல்லது சேவைகள் போட்டியாளர்களின் தயாரிப்புகளை விட பத்து மடங்கு சிறந்தது என்று கூறுகின்றன; ஒருவேளை,...
Read More



நீர் , உம்முடைய , கற்பனைகளைக் , கொண்டு , என்னை , என் , சத்துருக்களிலும் , அதிக , ஞானமுள்ளவனாக்குகிறீர்; , அவைகள் , என்றைக்கும் , என்னுடனே , இருக்கிறது , சங்கீதம் 119:98 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 119 TAMIL BIBLE , சங்கீதம் 119 IN TAMIL , சங்கீதம் 119 98 IN TAMIL , சங்கீதம் 119 98 IN TAMIL BIBLE , சங்கீதம் 119 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 119 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 119 TAMIL BIBLE , PSALM 119 IN TAMIL , PSALM 119 98 IN TAMIL , PSALM 119 98 IN TAMIL BIBLE . PSALM 119 IN ENGLISH ,